மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 2, 2024
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்…
Read More

நுவரெலியாவிலும் சுகாதார ஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2024
அனைத்து தாதியர்களும் மூன்று மணித்தியாலங்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்…
Read More

ஜனாதிபதி வேட்பாளர் யார் ? ; தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ

Posted by - April 1, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு…
Read More

யாழில் மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - April 1, 2024
யாழ்ப்பாணத்தில் மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19…
Read More

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் மரணம்

Posted by - April 1, 2024
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மரணமடைந்துள்ளார்.
Read More

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை (01) பிற்பகல் பாடசாலைக்கு முன்பாக…
Read More

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

Posted by - April 1, 2024
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்!

Posted by - April 1, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
Read More

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

Posted by - March 31, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு…
Read More