எள்ளாங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - November 27, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்…
Read More

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - November 27, 2023
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள்…
Read More

உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை : முல்லைத்தீவு நீதிமன்றம்

Posted by - November 27, 2023
உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்…
Read More

மாவீரர் நாளுக்கு தடை கோரி யாழிலுள்ள 3 நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

Posted by - November 27, 2023
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Read More

தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி

Posted by - November 27, 2023
மாவீரர் நாளான இன்று திங்கட்கிழமை (27) அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது யாழ்ப்பாணம்…
Read More

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - November 27, 2023
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு இளைஞர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26)…
Read More

புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Posted by - November 27, 2023
வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM…
Read More

அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்

Posted by - November 27, 2023
இந்த சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்கு எதிராக தான் ஆயுத போராட்டம் தொடங்கியது இந்த அடக்குமுறை நெருக்குதல்களை கொடுக்கின்ற போது…
Read More

ஜனாதிபதி தலைமையில் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Posted by - November 27, 2023
நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று…
Read More