வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

Posted by - November 16, 2023
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல…
Read More

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்கிறது : 15 குளங்கள் உடைப்பு

Posted by - November 16, 2023
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள்  உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்

Posted by - November 16, 2023
விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே…
Read More

மன்னார் தீவக பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்போம்

Posted by - November 16, 2023
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவுக்குள் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
Read More

யாழ். வட்டுக்கோட்டையில் நகைகளை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது

Posted by - November 16, 2023
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து தாலிக்கொடி ஒன்றும்…
Read More

மூதாட்டியை கழுத்து நெரித்து கொலை செய்த 3 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - November 16, 2023
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29…
Read More

யாழில் பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு

Posted by - November 16, 2023
யாழ். மாவட்ட பொலித்தீன் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம்  வியாழக்கிழமை…
Read More

மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

Posted by - November 16, 2023
பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின்…
Read More

மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை: செந்தில் வேல் குற்றச்சாட்டு

Posted by - November 16, 2023
மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக…
Read More

நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கும்பலை மடக்கி பிடித்த மக்கள்

Posted by - November 16, 2023
கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில்  நுழைந்த திருட்டு கும்பலை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
Read More