எல்லை தாண்டி மீன் பிடித்த 21 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது!

Posted by - March 17, 2024
எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2…
Read More

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு

Posted by - March 17, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய விசேட குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நேரும் ?

Posted by - March 17, 2024
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருக்கும் விசேட குழு தொடர்பில் எதனையும் கூறமுடியாது. அக்குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் 8 பேரின் விடுதலைக்காக ஜனாதிபதியை சந்திக்க தமிழ்த் தலைமைகள் தீர்மானம்

Posted by - March 17, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட எண்மரின் விடுதலை தொடர்பில் அவசரமாக ஜனாதிபதி…
Read More

யாழ். பல்கலையின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாள் அமர்வுகள்

Posted by - March 16, 2024
யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதியின் மூன்றாவது நாள் அமர்வுகள் இன்று காலை பல்கலைக்கழக உள்ளக…
Read More

கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

Posted by - March 16, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வெண் ஈ நோய்த் தாக்கம் வேகமாக பரவி வருகிறது அவதானிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த…
Read More

யாழ்ப்பாணத்தில் பேரனுக்கு தாத்தா வழங்கிய பரிசு!

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை…
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - March 16, 2024
கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம் வட மாகாணத்தின் தலைமன்னார் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மேற்கொண்ட சுற்றி வளைப்பின் …
Read More

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 16, 2024
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (16) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

கிணற்றில் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத இக்கட்டான நிலைமை

Posted by - March 16, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாகிய முத்துஐயன்கட்டு குளத்தில் தற்போது 23 அடி நீர்மட்டம் காணப்படுகிறது. முன்னைய  காலங்களை…
Read More