ஜனாதிபதி ஆணைக்குழு – மேலதிக பொலிஸ் குழு நியமனம்

Posted by - April 16, 2019
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்…
Read More

நோட்ரே டாம் பயங்கர தீ விபத்து மிகவும் வருந்தமளிக்கின்றது-மஹிந்த!

Posted by - April 16, 2019
பிரான்ஸ் தலைநகர், பரிஸில் அமைந்துள்ள 850 வருட பழைமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மிகவும்…
Read More

விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள்-உபாலி மாரசிங்ஹ

Posted by - April 16, 2019
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்…
Read More

இசை நிகழ்விற்கு செல்ல முற்பட்ட இளைஞன் பலி

Posted by - April 16, 2019
கொலன்ன, கஸ்தானகஹவத்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்விற்கு செல்வதற்காக தயாராக இருந்த இருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தாக்கியதில்…
Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

Posted by - April 16, 2019
புத்தாண்டை முன்னிட்டு சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது விமான நிலைய சுங்க…
Read More

ஒரு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - April 16, 2019
லிந்துலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெல்…
Read More

ஐந்து LNG மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை

Posted by - April 16, 2019
நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஜந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி…
Read More

இன்றும் நாளையும் அதிவேக பாதையில் விசேட ஏற்பாடு- எஸ்.ஓபநாயக்க

Posted by - April 16, 2019
புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்று மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வரும் போது இன்றும் (16) நாளையும் அதிவேக பாதைகளில் ஏற்படும் வாகன…
Read More

வீடொன்றில் இருந்து இருவரது சடலம் மீட்பு

Posted by - April 16, 2019
தம்புள்ளை, தேவகுவா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.  51 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு…
Read More

லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

Posted by - April 16, 2019
லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து ​கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். …
Read More