மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை குறித்து வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனியவின் விளக்கம்

Posted by - April 7, 2020
மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை குறித்து வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனியவின் விளக்கம்
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!

Posted by - April 7, 2020
இதுவரை நாட்டில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் 7 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதேவேளை, இதுவரை…
Read More

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும்!

Posted by - April 7, 2020
தீடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு  உடைகளை வழங்கப்பட வேண்டும் என திடிர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி    மொகமட் பசிர்…
Read More

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக…
Read More

180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை!

Posted by - April 7, 2020
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக…
Read More

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

Posted by - April 7, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 183 பேர் கொரோனா வைரஸ்…
Read More

மருந்து, கிருமி நாசினிகளை விநியோகிக்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை

Posted by - April 7, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, இலங்கை ஆயுர்வேத ஆணையாளர்…
Read More

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை

Posted by - April 7, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது.
Read More

சட்டவிரோதமான மதுபானம் தயாரித்த மூன்று பேர் கைது

Posted by - April 7, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட வேளையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட முன்று சந்தேக நபர்களை…
Read More

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி…
Read More