தமிழாலயம் லண்டவ், பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

Posted by - January 16, 2024
தமிழாலயம் லண்டவ் [15.1.2024 ] இன்று பொங்கல் திருநாளை கொட்டும் பூம்பனிக்குள்ளும் காலை பொங்கலிடல் நிகழ்வோடு மாலை கலை நிகழ்வும்…
Read More

பொருளாதாரத்தை மேம்படுத்த நெற்செய்கை பாரிய பங்காற்றுகிறது

Posted by - January 15, 2024
நெற்செய்கையில் ஈடுபடும் உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும்!

Posted by - January 15, 2024
அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து…
Read More

தமிழ்மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்- 2024-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - January 14, 2024
பரிதியொளி பரவிடுமே தைப்பொங்கல் திருநாளில் தரணியெல்லாம் செழித்திடுமே! வையத்தின் மேனியெங்கும் பரிதியொளி பரவிடுமே! உளம் பொங்கும் உழவர்களின் நன்றியொளி வீசிடுமே!…
Read More

குறியீடு வாசகர்களுக்கு தமிழர் திருநாள் 2024 வாழ்த்துக்கள்.

Posted by - January 14, 2024
பரிதியொளி பரவிடுமே தைப்பொங்கல் திருநாளில் தரணியெல்லாம் செழித்திடுமே! வையத்தின் மேனியெங்கும் பரிதியொளி பரவிடுமே! உளம் பொங்கும் உழவர்களின் நன்றியொளி வீசிடுமே!…
Read More

லசந்தவையும் வாசிம்தாஜூடீனையும் கொலை செய்தது யார் என்பது எனக்கு தெரியும்- மேர்வின்

Posted by - January 14, 2024
லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீனை கொலை செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா…
Read More

அம்பாரை திருக்கோவில், அக்கரைபற்று பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யேர்மன் வாழ் தமிழீழமக்களின் பங்களிப் பு

Posted by - January 14, 2024
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ்தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு…
Read More

மக்களை கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டு உலக நாடுகளிலே மனித உரிமை பற்றி பேசுகிறார் ரணில்

Posted by - January 14, 2024
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள்…
Read More

தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்கள் ஏட்டிக்குப்போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - January 14, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…
Read More

கண்மூடித்தனமான கைதுகள்- தடுத்துவைத்தல்; -சித்திரவதை பொதுஇடங்களில் ஆடைகளை களைந்து சோதனை

Posted by - January 13, 2024
இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித…
Read More