வவுனியா நீதிவானுக்கு பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தல் – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் சிறிதரன்

Posted by - March 21, 2024
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும்…
Read More

ஜேர்மன் அரசுக்கு மன நல பாதிப்பு: ரஷ்யா கடும் தாக்கு

Posted by - March 20, 2024
ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும்…
Read More

எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா?

Posted by - March 20, 2024
வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை  ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு…
Read More

கோப் குழுவின் தலைவர் ரோஹித்தவுக்கு கடும் எதிர்ப்பு

Posted by - March 20, 2024
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு…
Read More

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

Posted by - March 19, 2024
16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது. இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல்,…
Read More

கனடாவுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி

Posted by - March 19, 2024
தனது எரிவாயுத் தேவைகளுக்காக பெரிதும் ரஷ்யாவை நம்பியிருந்தது ஜேர்மனி. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, ஜேர்மனியைக் கைவிட்டது ரஷ்யா.
Read More

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 19, 2024
இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Read More

வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு!

Posted by - March 19, 2024
தொடர் போராட்டங்கள் #வெற்றி! வெடுக்குநாறி வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுவிப்பு! நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்!
Read More

ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்

Posted by - March 18, 2024
ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - March 18, 2024
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா…
Read More