கோட்டா எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும்

Posted by - August 13, 2022
தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை…
Read More

கோட்டாபயவிற்கு தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - August 13, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
Read More

காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்?

Posted by - August 13, 2022
ராஜபக்ஷாக்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்திய ‘அரகலய’ போராட்டம் வெற்றிபெற்ற அதேவேளை, நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் வெற்றிபெறாதது ஏன்?…
Read More

அபுதாபியில் கைதான புலிகளின் புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ரி.ஐ.டி.

Posted by - August 12, 2022
சர்வதேச பிடியாணை ( சிவப்பு அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டிருந்த,  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் தொடர்பிலான விஷேட நிபுணத்துவம் உடைய…
Read More

கூட்டமைப்பு எம் பிக்கள் தமிழரின்  அரசியல் சுதந்திரம் பற்றி நினைக்கவே இல்லை

Posted by - August 12, 2022
கூட்டமைப்பு எம் பிக்கள் தமிழரின்  அரசியல் சுதந்திரம் பற்றி நினைக்கவே இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.
Read More

யேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30க்கு மேற்பட்டோர் காயம்!

Posted by - August 12, 2022
ஜேர்மனியில் உள்ள லெகோலாண்ட் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு பலத்த…
Read More

2,000 நாட்களை எட்டியது வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கட்டோரின் உறவுகளின் போராட்டம்.

Posted by - August 12, 2022
வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும்கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2,000 நாட்களை எட்டியுள்ளமையை…
Read More

ஜனாதிபதி ரணில் மறைமுகமாக சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார் – செல்வராசா கஜேந்திரன்

Posted by - August 11, 2022
திருக்கோணேச்சரம் ஆலயத்தை பௌத்த மயமாக்கும் தீவிர முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு என ஜனாதிபதி…
Read More

கோட்டபாய தாய்லாந்து வருவதற்கு அனுமதி

Posted by - August 10, 2022
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து வருவதற்கு அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ள  தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அரசியல் புகலிடம் எதுவும்…
Read More